தீர்க்க சுமங்கலி பவ - 4

மறுநாளில் இருந்து மீனா ஆன்டியின் முழு வீட்டு வேலையும் " சமைப்பது, பெருக்குவது, துணி துவைப்பது, மாப் போடுவது" என அனைத்து பெண்கள் செய்யும் வேலையும் செய்தேன்.
இப்படியே ரெண்டு மாதம் ஓடியது
ஒரு நாள் சித்திரை மாத வெள்ளிக்கிழமை அன்னைக்கு பாத்து மீனா ஆண்டி க்கு மாதவிடாய் இதனால் பூஜை சாமன் அனைத்தையும் என்ன கழுவ சொன்னாங்க நானும் கழுவினேன் பின்பு ஒரு கவர் அ கையில் கொடுத்து

மீனா : கண்ணா இதுல மல்லி பூ ம், அரும்பும் இருக்கு டா இத கட்டு டா சொன்னாங்க

நான் : ஷாக் ஆயிட்டேன், ஐயோ ஆண்டி எனக்கு இதுலம் கட்ட தெரியாது

மீனா : கண்ணா எனக்கு மாதவிடாய் தெரியும் ல நான் கட்டுற பூ சாமிக்கு வைக்க கூடாது டா பிளீஸ் இத கட்டு டா

நான் : அது ஒகே ஆண்டி எனக்கு கட்ட தெரியாதே

மீனா : நான் சொல்லி தரன் வா

அப்பறம் அவங்க சொல்லி தர தர நான் கட்ட ஆரம்பித்தேன் முதலில் கஷ்டமாக இருந்தது கட்ட கட்ட ஈஸி ஆ கட்டுன... மல்லி பூ 5மொழம் அறும்பு 5மொழம் கட்டுன அப்பறம் சாமிக்கு வைத்தேன்.
மீனா : கண்ணா அப்பறம் இன்னொரு உதவி டா பிளீஸ் கொச்சிகாம பண்ணு டா

நான் : என்ன ஆண்டி சொல்லுங்க

மீனா : அப்படியே வாசகால் கிட்ட ஒரு சின்னதா கோலம் போட்டு விட்டு டா பிளீஸ்.

நான் : இன்னும் எண்ணலாம் ஆண்டி பண்ணனும் ணு சலிப்பா கேட்டேன்,

மீனா : என்ன டா கண்ணா உன்ன என்ன ரோட் ல பொய்யா கோலம் போட சொன்ன இங்க வாசாகால் கிட்ட தான சொன்ன

நான் : சரி , எப்படி போடணும் சொல்லுங்க
மீனா ஆண்டி சொல்ல சொல்ல அந்த கோலம் ம் போட்டேன்.

அவளோ தான் அன்றில் இருந்து எல்லா வெள்ளிக்கிழமை ம் பூஜைக்கு தயார் செய்வது பூ கட்டுவது கோலம் போடுவது என அனைத்து வேலைகளையும் என் தலைலே கட்டிடாங்க....


Comments