தீர்க்க சுமங்கலி பவ - 3
நானும் அன்று இரவு முழுவதும் யோசித்து பாதேன் மீனா ஆண்டி சொன்னது சரியாக தான் தோணுச்சு, இப்போதுக்கு இத பாப்போம் அப்பறம் வேலை கேடச ஒடனே வேலைய பார்த்துக்கலாம் தோணுச்சு...
மறுநாள் காலை நான் மீனா ஆண்டி வீட்டிற்கு சென்றேன்...
நான் : ஆண்டி நீங்க சொன்ன மாதிரி நான் சமைத்து தரன் ஆண்டி ஆனா வேலை கேடச்ச அப்பறம் நான் பொய்டுவன் ஆண்டி நு சொன்ன..
மீனா : ஒகே கண்ணா நீ வேலை கிடைக்குற வரைக்கும் சமைத்து தந்தா போதும் ஓகேவா...
நான் : ஒகே ஆண்டி என்னைக்கு இருந்து சமைக்க ஆரம்பிக்க சொல்லுங்க
மீனா : நாளைக்கு வெள்ளிக்கிழமை நாளைக்கே ஆரம்பிச்சடாலம்.
மறுநாள் இருந்து நான் மீனா ஆண்டி வீட்டில் அவளுக்கு சமைத்து கொடுத்து இருந்தேன்... மூன்று வேளையும் நான் தான் சமைப்பேன், சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் நான் தான் கடைக்கு சென்று வாங்கி வருவேன், என் சமையல் மீனா கு மிகவும் பிடித்து விட்டது, இப்படியே ஒரு மாதம் சென்றது. முதல் மாத சம்பளம் ₹5000 வாடகை போக ₹15000 ஆண்டி கொடுத்தாங்க.... மிகவும் சந்தோசமாக இருந்தது. எந்த செலவும் இல்லாம முழு சம்பளம் கையுள் இருந்தது...அதில் ₹10000 என் வீட்டில் கொடுத்தேன் எனக்கு ஒரு கம்பனி இல் வேலை கிடைத்திருக்கு என்று சொல்லி கொடுத்தேன். மீதம் ₹5000 என் சேமிப்பில் வைத்தேன்.... படிப்புக்கு எத வேலை இன்னும் கிடைக்க வில்லை. அடுத்த மாதம் ம் சமையல் வேலை தொடர்தது.... அன்று ஒரு நாள் சனக்கிழமை மீனா ஆண்டி க்கு விடுமுறை வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்தார்கள், நான் கிட்சென் இல் சமைத்து கொண்டு இருந்தேன், திடீரென்று ஒரு சத்தம் பொய் பார்த்தால் மீனா ஆண்டி கீழே விழுந்து இருந்தார்கள், நான் தூக்கி விட்டேன் கட்டிலில் படுக்க வைத்தேன், அப்போது மீனா ஆண்டி
மீனா : கண்ணா எனக்கு ஓரு உதவி செய்விய
நான் : சொல்லுங்க ஆண்டி
மீனா : என்னால ஆபீஸ் வொர்க் ம் பாதுடு வீட்டையும் பாத்துக முடியல டா, எனக்காக நீ என் வீட்டையும் க்ளீன் பண்ணி, டிரஸ் வாஷ் பண்ணி வீட்ட பாதுகுறிய டா, பிளீஸ் சும்மா ஒன்னும் பண்ண வேண்டாம் மாசம் ₹5000 கூட சம்பளம் சேர்த்து தரன் டா பிளீஸ்...
நான் : சிறிது நேரம் யோசித்து இன்னும் ₹5000 கூட கிடைக்குது ணு சரிங்க ஆண்டி நான் பாத்துகுரன் சொன்ன....
மீனா ஆண்டி ஹேப்பி ஆனங்க....
Comments
Post a Comment