தீர்க்க சுமங்கலி பவ - 2

வேலை தேடியே ஒரு மாதம் கடந்தது, வேலை எதுவும் கிடைக்கவில்லை. முதல் மாத வாடகை தேதி வந்ததது கையில் இருக்கும் பணத்தை வைத்து குடுத்தேன். ரெண்டாம் மாதம் நண்பர்களிடம் தயார் செய்து வாடகை கொடுத்தேன், அதற்கு மேல் என்னால் வாடகை கொடுக்க முடியலை. நான் சென்னை வந்து ஆறு மாதம் ஆனது , அதில் என்னால் 4மாத வாடகை கொடுக்க முடியல, இதனால் ஒரு நாள் ஹவுஸ் ஓனர் மீனா" நான் குடியிருக்கும் வீட்டுக்கே வந்தாங்க, அப்போது நான் மதிய உணவை சமைத்து கொண்டு இருந்தேன்,

மீனா : என்ன பா கண்ணன் என்ன சமயல் வெளிய வர வாசன தூக்குது
நான் : சாம்பார் சாதம் பண்ணிட்டு இருகன் ஆண்டி, என்ன ஆண்டி இந்த பக்கம் கூப்டு இருந்தா நானே வீட்டுக்கு வந்து இருபனே ஆண்டி.
மீனா : நானும் கம்பனி வேல பிசி ல உன்ன கண்டுகல, நீ வாடகை தருவ தருவ வெயிட் பண்ணி 4மாசம் ஆச்சி பா இன்னும் தந்தபாடு இல்ல, நானும் உனக்கு வேலை இல்லைனு இவளோ நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டேன் இனி முடியாது பா.
நான் : ஆண்டி இந்த ஒரு மாசம் டைம் கொடுங்க அடுத்த மாசம் எல்லாம் சேத்து கொடுதுரன் ஆண்டி பிளீஸ்....
மீனா : எப்படி பா கொடுப இன்னும் வேலைக்கே போல எப்படி பா
நான் : பிளீஸ் ஆண்டி கண்டிப்பா அடுத்த மாசம் தந்துரன்...
மீனா : எனக்கு நீ தருவ தோணல பா... நான் வேணும் நா இப்போ ஒரு ஐடியா சொல்லடுமா, நீ வேலைக்கு போன மாதிரியும் ஆச்சி எனக்கு வாடகை கேடச மாதிரியும் ஆச்சி...
நான் : என்னனு சொல்லுங்க ஆண்டி...
மீனா : நீ சமைகரத பார்த்தன் நல்ல சமைகுற... வேணும் நா நீ என் வீட்டுல எனக்கு மூணு வெல சமைச்சி கொடு அதுக்கு மாச சம்பளம் ₹20000 வாங்கிக்கோ ₹5000 என் வாடகை மீதி ₹15000 தரன் மூணு வெல நீ என் வீடுலையே சாப்டுகோ, எப்படியும் இங்க டெய்லி உனக்கு தனியா சமைச்சிடு தான் இருக்க அதுக்கு நான் சொல்ற மாதிரி பண்ண நம்ப ரெண்டு பேருக்குமே நல்லது தான... அப்ரம் வேலை கேடச அப்ரம் நீ உன் இஸ்ட படி வேலைக்கு போ...அது வரைக்கும் இத பாரு.... என்ன சொல்ற?
நான் : கொஞ்ச நேரம் யோசிச்சிடு, ஆண்டி எனக்கு ஒரு நாள் டைம் கொடுங்க நாளைக்கு சொல்றன்..
மீனா : சரி நாளைக்கு நல்ல முடிவா சொல்லு. நான் போய்டு வரன் bye.... 

Comments