தீர்க்க சுமங்கலி பவ - 11

மருத்துவமனைக்கு போகும் வழியில் ஒரு டோல்கேட் யில் கார் கடந்தது, அப்பொழுது ஒரு வயசான பாட்டி எங்கள் கார் அருகில் வந்து பூ வாங்கிக் கொள்ளுமாறு ரொம்ப நேரமா கெஞ்சிட்டு இருந்தாங்க மீனா ஆன்டியும் வேற வழி இல்லாம அந்த பாட்டி கிட்ட ரெண்டு முழம் மல்லி பூ வாங்கினாங்க அதுவே 100 ரூபாய் ஆச்சு வாங்கிட்டு டோல்கேட் கடந்தோம்.
பின்பு மீனா ஆன்டி அந்த மல்லி பூவை என் கையில கொடுத்து

மீனா : இந்தாடா கண்ணா தலையில வச்சுக்கோ என கொடுத்தார்கள்.

நான் : ஐயோ மீனா ஆன்டி ஏதோ டீ சர்ட் போட்ட பிரா போட்டேன் வெளியே போறோம் என்று கொண்டை போட்டேன். பூ எல்லாம் வைக்க முடியாது என்னால ப்ளீஸ்,. கண்டிப்பா என்னால இந்த பூவெல்லாம் வச்சுக்க முடியாது, கோச்சுக்காதீங்க.

மீனா : டேய் கண்ணா என்னடா இந்த மாடல் டிரஸ் போட்டுக்கிட்டு நானா என்ன இந்த பூ வச்சுக்க முடியுமா, உனக்கு வச்சா நல்லா அழகா இருக்கும். அதுவும் இல்லாம இப்ப யாரும் உன்னை பையனு சொல்ல மாட்டாங்க அழகா பொண்ணு மாதிரி தான் இருக்க, சும்மா வச்சுக்கோ வச்சா இன்னும் அழகா இருப்பா டா புரிந்துகொள்.

நான் : ஐயோ ஆண்டி நீங்க என்ன சொன்னாலும் சரி இந்த மல்லி பூவை நான் வைக்கிறதா இல்லை, இதை வைத்தால் அவ்வளவுதான் நான் ஃபுல் பெண்ணவே மாறி விடுவேன், எனக்கு வேணாம். ஆன்டி எனக்கு ஆம்பளையா இருக்க தான் ஆசை இந்த கோலம் எல்லாம் நீங்க சொல்லி தான் பண்ண , இல்லன்னா இந்த டீசர்ட் கொண்டை இதெல்லாம் போட்டு இருக்கவே மாட்டேன்.

மீனா : என்ன கண்ணா இவ்வளவு கோவமா பேசுற என்ன சொல்லிடன் இப்ப மல்லி பூவை வச்சுக்க சொன்னேன், இந்த கண்ணாடியை பாரு எவ்ளோ அழகா இருக்க நீ இதை வச்சா இன்னும் அழகா இருப்பா அவ்வளவுதான் நான் இந்த மாடல் டிரஸ் போட்டுக்கிட்டு மல்லி பூ வச்சா நல்லா இருக்குமா சொல்லு, அதுவும் அந்த பாட்டி வாங்கினா தான் விடுவேன் என்ற மாதிரி அவ்வளவு நேரம் நம்ம கிட்ட கெஞ்சினாங்க நீ பார்த்தல்ல, நானாவா போய் உனக்காக வாங்குன , இல்லால விதிய வந்து அமையுது அந்த பாட்டியும் பாவம் இல்ல அதனால தான் டா வாங்குன இல்லன்னா நான் ஏன்டா வாங்க போறேன். ப்ளீஸ் டா பூவ தூக்கி போடக்கூடாது கொஞ்ச நேரம் தலையில் வைத்துவிட்டு தூக்கி போடலாம். வச்சுக்கோ நானும் ஆன்டி இவ்வளவு சொல்றாங்க கடைசியாக ஒத்துக்கிட்டேன்.
நான் போட்டு இருக்கிறது பன் கொண்டை என்பதால் அந்த மல்லி பூவை என் கொண்டையில் ரவுண்டாக சுத்தி பின்னிருந்து பார்த்தால் ஒரு செக்ஸியான ஆன்டி போல அப்படி இருந்தது என் தோற்றம். நான் பூ வச்சுக்கிட்டு அதை பார்த்து ஆண்டியும் சந்தோசமானார்கள், 
மருத்துவமனைக்கும் வந்து சேர்ந்தோம். பின்பு டாக்டரை சந்தித்தோம் டாக்டர் என்னை முழுவதும் பரிசோதித்து ரிப்போர்ட்டை சொன்னார்கள்,

டாக்டர் : எனக்கு பெண்கள் ஹார்மோன் அதிகமாக இருப்பதாகவும் ஆண்கள் ஹார்மோன் மிகவும் குறைவாக இருப்பதால் தான் உங்கள் முலை பராமரிப்பு இல்லாமல் இவ்வளவு சீக்கிரமாக இவ்வளவு பெரிதானது,
என சொன்னவுடன் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். நான் அழ ஆரம்பித்தேன். அழுது கொண்டே இதை சரி செய்ய என்ன தான் டாக்டர் பண்ண வேண்டும் என கேட்டேன். எனக்கு ஏன் இப்படி ஆச்சு டாக்டர்,

டாக்டர் : இங்க பாருங்க மிஸ்டர் கண்ணன் எல்லா வயதிலும் எல்லோருக்கும் ஒரு குறிப்பிட்ட வயதில் ஹார்மோன் இன் பேலன்ஸ் வரும் அப்பொழுது நாம் எடுத்துக் கொள்ளும் உணவும் பழக்கமும் தான் நம்மை சீர்படுத்தும், நீங்கள் அந்த சமயத்தில் பெண் ஹார்மோனை அதிகப்படுத்தும் உணவுகளையும் உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டதால் தான் இந்த விளைவு இதை சரி செய்து விடலாம் நான் மாத்திரைகளை எழுதி தருகிறேன், அதை ரெகுலராக ஆறு மாதத்திற்கு போட்டு வாங்க ஆறு மாதத்திற்கு பின்பு மீண்டும் வந்து செக் பண்ணலாம், ஒன்னும் கவலைப்படாதீங்க.
நானும் நன்றிங்க டாக்டர் என்று சொன்னேன்.

கிளம்பினோம் பின்பு கிளம்பும் சமயத்தில் மீனா ஆன்டி என்னை வெளியில் இருக்குமாறு சொன்னார், நான் சற்று டாக்டரிடம் பேசி விட்டு வருகிறேன் என்று சொன்னார்.
நானும் வெளியில் வெயிட் பண்ணுவேன்.
உள்ள என்ன பேசினார்கள் என்று எனக்கு தெரியாது, மீனா ஆன்டி வெளியே வந்தாங்க அப்புறம் நாங்க கார எடுத்துட்டு வீட்டுக்கு வந்துட்டோம்.
பின்பு மீனா ஆன்டி,

மீனா : நாளையிலிருந்து மருந்துகளை நீ போட வேண்டும் கண்ணா நாளைக்கு நான் வாங்கிட்டு வந்துடறேன் நீ ஒன்னும் கவலைப்படாதே எல்லாம் சரியாயிடும் என ஆறுதல் சொன்னாங்க.

நான் : சரிங்க ஆன்டி என்று சொல்லிட்டு என் வீட்டுக்கு வந்து உறங்க சென்றேன்

தொடரும்......

Comments

Post a Comment